614
புதுச்சேரி ஈசங்காடு பகுதியை சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியரான சிவானந்தம் என்பவரை கடலூர் மாவட்டம் மதலப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், மகேந்திரன், ரஞ்சித், கார்த்திக் ஆகிய 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஒட வி...

2119
புதுச்சேரியில், முன்விரோதத்தில் ரவுடியை கொலை செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ரவுடி பிரவீனை அப்பகுதியில் உள்ள தனியார் மதுபானக்கடை அருகே ஒரு கும்பல் நேற்று முன்தினம...

1220
தேனி பெரியகுளம் அருகே, முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கெங்குவார்பட்டியைச் சேர்ந்த நண்பர்களான வினோத் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகிய இர...

5905
கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தகராறில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டதையடுத்து 25க்கும் மேற்பட்ட படகுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கொலை தொடர்பாக 1...

7805
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. விருத்தாசலத்தை அடுத்த தர்மநல்லூர் கிராமத்த...



BIG STORY